தேர்தல் துறை

சிங்கப்பூர் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் ஜூன் மாதம் அந்தப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தேர்தல் துறை தெரிவித்து உள்ளது.
அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 50,000 பேர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் துறை மார்ச் 8ஆம் தேதி தெரிவித்தது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதியில் லாபநோக்கமற்ற நிறுவனங்களும் சமுதாய அமைப்புகளும் குடிமக்கள் பங்கேற்புடன் ஒன்றிணைந்து பணியாற்ற பொதுவான ஓர் இடம் கிடைக்கும்.
புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது.
செப்டம்பர் 1 அன்று நடந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தவறிய சிங்கப்பூரர்கள் வெள்ளிக்கிழமை முதல் (நவம்பர் 10) வாக்காளர்கள் பதிவேட்டில் தங்கள் பெயர்களை மீண்டும் பதிந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.